கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ ...
கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ...
கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடியை சேர்ந்தவர் வேலாயுதசாமி (வயது 62) இவர் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி பங்கஜம் .இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பெரியவாளவாடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான சிஞ்சுவாடியில் உள்ள 1.21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பப்பாளி மரம் ...
பொள்ளாச்சி வியாபாரியிடம் ரூ 5 லட்சம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி நூதன மோசடி-முதியவர் கைது..!
பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள, உடைய குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 37) விவசாயி. இவர் கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் இவரிடம் தொடர்பு கொண்டார். தன்னை சண்முகம் என்றும், ஊர்கொழிஞ்சாம்பாறை என்றும் அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னிடம் ஏராளமான கருப்பு பணம் ...
உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உடல் உறுப்பு தானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யங் இந்தியா, சிஐஐ ஆகியவை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...
சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாள்களுக்கு ரூ.275க்கு வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாள்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775க்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ...
கோவை: கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (வயது17).இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர தாங்கள் உதவி செய்வதாக கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளையினர் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினர். இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். ...
கோவை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- நீலாம்பூர் முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அரக்காடு பகுதிக்கு ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள் ...
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இந்த விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு இது குறித்து ...