ஆகஸ்ட் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மொஹாலியில் பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. மொஹாலியின் முல்லன்பூரில் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, ​​அவரது கான்வாய் இடையூறு விளைவிக்கப்பட்டு, ஃபெரோஸ்பூர் அருகே ...

சென்னை: தெலுங்கானாவிற்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்றது தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவரின் வருகை காரணமாக பாஜக தென்னிந்தியாவில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் நேற்று நடிகர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஜூனியர் என்டிஆரை அமித் ...

போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 ...

கோவை அன்னூர் கிராம் நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருபவர் அறிவுடைநம்பி (வயது 45). பிணமாக இவருக்கு அளிக்குளம் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு ...

இயற்கையை ரசிக்க எல்லோருமே ஆசைப்படுவோம். அதை சினிமாவில் பார்க்கும் போது அந்த இடங்களுக்கு போக வேண்டும் போல் இருக்கும். அப்படியான ஒரு பகுதிதான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்கள் இந்த இயற்கை தவழும் நிலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல இங்கு படமாக்கப்படும் சினிமாக்களில் நாயகன் அல்லது ...

சேலம்: ஆத்தூர் அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் வேனில் சென்ற 4 பெண்கள் ஒரு சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் ...

ஓபிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் 90 வயதை கடந்தவர்களும் சேர்ந்து படித்து சாதனை படைத்து வருகிறார்கள். தள்ளாத வயதிலும் மனம் தளராமல் படித்து சாதனை படைத்த கேரள மூதாட்டிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அந்த வகையில் இப்போது நெய்யாற்றின் கரையை சேர்ந்த சந்திரமணி என்ற 67 வயது மூதாட்டி பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். ...

கோத்தகிரி பகுதியில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலவித வடிவம் மற்றும் வண்ணங்களால் ஆன வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிந்து வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று 15 சென்டி மீட்டர் நீளம், 10 சென்டி மீட்டர் அகலம் கொண்டதும், அளவில் பெரிதாகவும் வண்ணத்துப்பூச்சி ஒன்று தென்பட்டது. வித்தியாசமான வடிவத்துடன், பச்சை நிறத்தில் ...

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய ...