கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் கோபாலபுரத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் அய்யம்பாளையம் வழியாக ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கோபாலபுரத்தில் இருந்து, பொள்ளாச்சிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. காலை ...
கோவையில் கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். ...
கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex ...
கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை ராமநாதபுரம், மருதூர், சுப்பிரமணியம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஸ்டவ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36) இவர் தனது கணவரிடம் சொல்லாமல் தங்க காசு வாங்கினார்.இதை அவரது கணவர் வேல்முருகன் கண்டித்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த தேன்மொழி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை : பி எப். ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு காலம் தடை விதித்துள்ளது அல்லவா.?இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-கோவையில் மத்திய ஆயுத படை (சிஆர்பிஎப்)அதி விரைவு படை (ஆர்,ஏ,எப்)அதிரடிப்படை (எஸ்.டி.எப்)தமிழ்நாடு ...
கோவை:சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் ( வயது 67), வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் .இவரது மகன் சீனிவாசன் (வயது 36) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கனடாவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார். ஆனாலும் அவர் மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் ...
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக ...
கோவை : ”பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, ...
சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா தனது நீலகிரி பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திடீரென ரத்து செய்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசா இன்று கோவை வழியாக நீலகிரி செல்வதாக இருந்தது. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக கோவையில் போராட்டம் நடத்த பாஜகவினர் தயாராகி வந்தனர். ...













