தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் ...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு . கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 12 பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2022 – ...

கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம் – பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவர் பலி ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). இவர் அதே பகுதியில் ...

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதேநேரம் தற்பொழுது தமிழக அரசு ...

கோவை: கல்கியால் எழுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற நாவலை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கி உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொன்னியிம் செல்வன் என்ற தலைப்பை Ps-1 என்று சுருக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த சுருக்கு வடிவம் குரிசெடஸ் என்ற தப்பதகரை குறிப்பிடும் வகையில் இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் ...

கோவை: அரசு சாதாரண பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு அதற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஓசியில் நாம் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று பேசினார். இதற்கு ஒரு சிலர் ...

சேலம்: எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இன்றுமுதல் தீய சக்தி பழனிசாமி என அழைக்கப்படுவார் என கடுமையாக விமர்சித்தார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு இரண்டு வார பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்குள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகள் குறித்து கேட்டறியவுள்ளார். தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் கட்சிப்பணிகள், தமிழ்நாடு & தமிழர் நலன் ...

மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ...

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலைச் சுற்றி மாநில அரசு ரூ.851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரும் அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. ...