கோவை: பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 58). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது வலது கால் செயல் இழந்தது. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அைடந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மரபேட்டை மாரியம்மான் கோவில் முன்பு ...
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றிய கணியூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஊராட்சிமன்ற செயலர்கள் உள்ளிட்ட பெயர் கல்வெட்டுக்கள் மன்ற வளாக சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பிளக்ஸ் போர்டில் செய்யப்பட்ட அசல் கல்வெட்டு ...
கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி ...
தி.மு.க வினரின் விஷம பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இணைவதாக தி.மு.க வினர் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அது முற்றிலும் தவறானது என்றும் ...
கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள் கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ...
கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ...
சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2-வது நாளாக நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் ...
கோவை: போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ...
கோவை நீலிகோணாம்பாளையம் தச்சன் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசன்(30). மின்வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் தச்சன் தோட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 2 பேர் அன்பரசனை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு ...
கோவை வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று கோவை சத்தி ரோடு கணபதி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் வெங்கடேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் ...