கோவை: அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது, அதிமுக ஜாதிக்கட்சி என்பதை உறுதி செய்துள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு உடைந்து, மீண்டும் ஒட்டி, தற்போது மீண்டும் பிரிந்துள்ள அதிமுக ஜாதி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதிமுகவில் எடப்பாடி எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்மணி நகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சுவேதா ( வயது 29 )இவர்களுக்கு 13- 12- 20 21 அன்று திருமணம் நடந்தது.பின்னர் சுவேதாவை அவரது கணவர் பிரசாந்த், மாமனார் கோபால், மாமியார் திலகவதி, நாத்தனார் பிரிய லட்சுமி ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தினார்களாம்.விவாகரத்து நோட்டீசும் அனுப்பினார்கள் .இதுகுறித்து சுவேதா ...

கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31 )இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அவரை சாய்பாபா காலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை ஆய்வு செய்த ...

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் உள்ள ஒரு ஸ்டீல் கம்பெனியிலிருந்து பாலக்காட்டுக்கு “கூலிங் சீட்’ ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை டிரைவர் ரவி என்பவர் ஓட்டி சென்றார்.எட்டி மடையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. யாரோ ...

கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). மாற்றுதிறனாளி. இவர் அங்கு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து ...

கோவை வடவள்ளி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி (வயது 42). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் எனது முதல் கணவருக்கும் விவகாரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து வடவள்ளி காந்தி நகரை சேர்ந்த ...

கோவை: தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 ...

கோவை: கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே சுகாதார துறையினர் முன் ...

கோவை அருகில் உள்ள துடியலூர் பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத்தொட்டியில் துண்டிக்கப்பட்ட ஒரு ஆணின் கை கிடந்தது.இதை கைப்பற்றிபோலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காட்டூர் போலீஸ் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு (வயது ...

குழிக்குள் சிக்கிய பேருந்து: கோவையில் போக்குவரத்து பாதிப்பு கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கே.என்.ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில ...