ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. இதில் தமிழக ...

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி – கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்.  கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை பறவை காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம்ஆலப்புழாவில் உள்ள ...

சமீபத்தில், இலங்கை நாடு பொருளாதார நெடிக்கடில் சிக்கியதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே மாளிகைகளை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் வெளி நாட்டிற்குச் தப்பிச் சென்ற நிலையில், சொந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பினர். இலங்கை நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட போதிலும், கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து ...

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின் செயல்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உலகின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக NIA ஆனது. சிறிய தவறுகள் இருந்தபோதிலும், என்ஐஏ தனது முழு நோக்கங்களையும் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அமித்ஷா கூறினார். எல்லை ...

கொல்லம்: ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் சிவில் சொசைட்டி பிரிவு தலைவராக மாதா அமிர்தானந்தமயி தேவியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஜி 20 அமைப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா கடந்த 1999-ல் இணைந்தது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30-ம் தேதி ...

கோவை கணபதி ஸ்ரீ வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (வயது 44) இவர் கணபதியில் உள்ள எல்.ஐ.சி .ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திற்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் .இவரது மகன் இலக்கியன் ( வயது 20)அரசு பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் பீள மேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் தனது பைக்கை நிறுத்தி இருந்தார்.அதை யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து பீளமேடு போலீசில் இலக்கியன் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ...

குன்னூர்: கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார். இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர் முபினுக்கு ...

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் கங்காதேவி. நேற்று இவர் காவல் நிலைய பணியில் இருந்தார். அப்போது தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தினேஷ் ,கவுதம் என்ற தாஸ் ஆகியோரை கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணைக்காக கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதை கேள்விப்பட்ட கவுதம் தாயார் திலகவதி ...

கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு ...