கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தொட்டபாவி, ஆவின் நகரை சேர்ந்தவர் சண்முகம் ,அவரது மகன் சுரேந்தர் ( வயது 32)கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது . மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேந்தர் நேற்று ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பாரதி வீதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம் ( வயது 72) இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது 22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நித்யாவை பார்க்க வந்தார்.அப்போது அவர் குடிபோதையில் ...
கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் ...
சேலம், காவேரி மருத்துவமனையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க கெளரவ தலைவருமான ஜி.கே.மணி நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காதுகுத்து விழாவில் கலந்துகொண்டவர், கறி விருந்து சாப்பிட்டிருக்கிறார். அதன்பின்னர் செரிமாணப் பிரச்னை ஏற்பட்டு, அவர் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே அவர் கட்சி நிர்வாகிகள் ...
இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் ...
ஒரே நேரத்தில் பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திண்டுக்கல் சென்று இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் பிரதமர் மோடி ...
வந்தே பாரத் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நாட்டின் தனது முதல் சேவையை தொடங்கியது. டெல்லி வாரணாசி இடையே 760 கிலோமீட்டர் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் காலை 6 மணிக்கு புது டெல்லிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது. கான்பூர் அலகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் ...
அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றியடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ...
ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி ...
வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் வியாழன் அன்று, ‘இந்திய அரசைப் போலவே பாகிஸ்தானுடன் இந்திய மக்கள் நல்ல அண்டை நாட்டு உறவை விரும்புகிறார்கள்’ என்றார். ‘இருப்பினும், நல்ல அண்டை நாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை அல்லது மன்னிப்பதில்லை. அது மிகவும் எளிமையானது,’ என்று அவர் மேலும் கூறினார். முன்னதாக, ஜெய்சங்கர் UNSC கூட்டத்தில் ...













