கோவை கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் ...
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு கூட்டரங்கத்தில் 60-வது ஜாயிண்ட் டெக்னாலஜிகல் கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜவுளி, ஆயத்த உற்பத்தியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. ஜவுளித்துறை ஆராய்ச்சியில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி ...
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த ...
சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு – சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகப்படும்படி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவர்களிடமிருந்து 7.50 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ...
கோவை : சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இது வடக்கு வடமேற்க்காக நகர்ந்து மன்னார் வளைகுடா வருகை தரும். இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். மிக கன மழை பெய்யும் இடங்கள் :சென்னை ...
கோவையில் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு வருமானத்தில் அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் வருமான வரி செலுத்தும் வரம்பு ரூ. 5 லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது. ...
கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தொட்டபாவி, ஆவின் நகரை சேர்ந்தவர் சண்முகம் ,அவரது மகன் சுரேந்தர் ( வயது 32)கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது . மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேந்தர் நேற்று ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பாரதி வீதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம் ( வயது 72) இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது 22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நித்யாவை பார்க்க வந்தார்.அப்போது அவர் குடிபோதையில் ...
கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் ...













