சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவார்கள். ...
டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்தார். வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதம் ஆனது. ...
கோவை அருகே உள்ள தெலுங்குபாளையம் ,பாரதி ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் ,இவரது மகன் நவீன் குமார் (வயது 15) இவர் டவுன்ஹாலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது சக நண்பர்கள் 3 பேருடன் ஆலந்துறையை அடுத்துள்ள பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை ...
கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள விராலியூர் ,மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பத்ரன் என்ற பெரியசாமி (வயது 37).கூலி தொழிலாளி.இவரது மனைவி ராமாத்தாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது . 2 மகன்கள் உள்ளனர். பத்ரன் நேற்று நரசிபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தேனி எடுப்பதற்காக ஏறினார். அப்போது 15 அடி ...
கோவை: பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்து கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற திரைப்படமாக இயக்கியுள்ளார். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நடிகர்கள் ...
கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராகுல் ரங்கா ( வயது 34 )இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள வித்யா நகரில் கண் மருத்துவமனை டாக்டர்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லவில்லை.இதனால் சந்தேகமடைந்து இவருடன் வேலை ...
கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29) மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார் .நேற்று இவரது அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஸ்டீபன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று கோல்டு வின்ஸ் – வீரியம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் பீளமேடு பகுதியில் ...
கோவை – மும்பை இடையே இயக்கப்படும் குர்லா விரைவு ரயில், மின்மயமாக்கல் பணியால் ஒசூர் செல்ல 40 நிமிடங்கள் தாமதமாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி – ஒசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால், கோவையில் இருந்து மும்பை ...
கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை அடைக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், ...