லண்டன்: பிரிட்டன் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த தவறான முடிவுகளால் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அழுத்தம் அதிகரிக்க லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிட்டன் ...

பெங்களூரு / கோவை / உதகை / நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு முன்பாக முகமது ஷரீக் தனது நண்பர்கள் 2 பேருடன் ஷிமோகாவில் குண்டை வெடித்துப் பார்த்து, ஒத்திகையில் ஈடுபட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூரு அருகே சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்ததில், ஆட்டோ ...

சென்னை: அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ...

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மென்பொருளை தனியார் நிறுவனம் செயலிழப்பு செய்ததால் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்துள்ளனர். செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறுவன மேலாளர் ராஜனை கைது செய்துள்ளனர். ...

கோவைமாவட்டம் கணியூர் அருகே வேட்டைக்காரன் குட்டை பகுதியில் சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், 75வது சுதந்திர ஆண்டு அமுதா பெரு விழாவை முன்னிட்டும் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக ...

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்டோவில் கிடைத்த வயர், பேட்டரி போன்ற பொருட்களை இருந்ததை தொடர்ந்து ...

சென்னை: இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள ...

கத்தாரில் நடந்து வரும் 2022, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கிடைத்த வருமானத்தை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும். பிபா ...

மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்துப்போட வந்த சவுக்கு சங்கரிடம், செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, நிபந்தனை முடிந்தவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் சவுக்கு சங்கர். நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ...