கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த முருகன் கூலி தொழிலாளி. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதான 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி இடம் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அவரிடம் கூறியுள்ளார். ஆனால் முருகன் கேட்காமல் தொடர்ந்து சிறுமிக்கு ...

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கார் வெடிப்பு வழக்கு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், என்.ஐ.ஏ டி.ஜி.பி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித், எஸ் யூ பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட காவல்துறை பிரிவினர் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவையில் நடந்த ...

கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார். கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட ...

கோவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரபிக். இவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர்களை இறக்கி விட்டு விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ணில் மூன்று சவரன் மதிக்கத்தக்க தங்கச் செயின் தரையில் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை எடுத்து அக்கம் பக்கத்தில் ...

கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் காரில் மர்ம பொருள் வெடித்து. இதில் கோட்டைமேடு எச் எம்.பி.ஆர் வீதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக 6. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடந்து வந்தது. இதில் தொடர்புடைய 5பேர் நேற்று ...

ஊட்டியில் எச்.பி.எப். பகுதியைச் சோ்ந்தவா் போரன் (வயது 44). தனியாா் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் போரன் சம்பவத்தன்று ஊட்டியில் இருந்து பிங்கா்போஸ்ட்க்கு பஸ் சென்றார். அப்போது மினி பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்று பயணித்தார். இதைப் பாா்த்த போரன் அவரை படியை விட்டு மேலே ஏறுமாறு கூறியுள்ளார். ...

கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர். ...

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை ...

மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி ...

கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காரில் இருந்த சிலிண்டர் மற்றும் மர்ம பொருட்கள் வெடித்ததில் கோட்டை மேட்டை சேர்ந்த ஜமேஷாமு பின் என்பவர் அதே இடத்தில் பலியானார்.இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அவரது வீட்டில் இருந்த 75 கிலோ வெடிபொருட்கள், கேன்கள், முக்கியதஸ்தா ...