தீபாவளியையொட்டி கோவை கடை வீதிகளுக்கு ஒரே நாளில் 5 லட்சம் பேர் வருகை- தீவிர கண்காணிப்பில் போலீசார்..!
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ...
கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லவார்கள். 3 லட்சம் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் இருப்பு ...
கோவை மாவட்டம் வால்பாறைக்கு வழக்கமாக பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு வால்பாறைக்கு சென்ற டி.எண்.38. 3051 என்ற எண் கொண்ட பேருந்து அட்டகட்டியில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவிற்கும் 17 வது கொண்ட ஊசி வளவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைப் பணி செய்வதற்க்காக ஜல்லி கற்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் வரை ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முடிவடைந்ததும் இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடி சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அந்த சாலை மிகவும் ...
கோவை ரத்தினபுரி பி.என்.சாமி காலனியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மனைவி வசந்தி (வயது 45). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கணபதி நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அவர் ...
டெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவின் உச்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ...
மத்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த ...
சென்னை: மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர்.. தலைமை செயலகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர்.. அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர். பின்னர் ...
தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தமிழகத்திற்கு காய்கறிகள் வருகின்றன. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக காய்கறிகளின் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பாக சின்ன ...