சிவகாசி: கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி களைகட்டியதால், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடந்துள்ளது. சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்துக்கு மேல் தயாராகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை ...

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது ...

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் ...

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி ...

சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது, சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் வங்கதேசத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. நேற்று முன்தினம் வங்கதேசத்தின் பாரிசால் பகுதியில் கரையைக்கடந்த இந்த சிட்ரங் புயல் வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில் பெறும் சேதத்தை ...

திருச்சி: திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரின் டயர் வெடித்ததில், கார் வேகமாக எதிர் திசையில் ...

கோவை: உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபினுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் ...

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாநகர பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ...

கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் ...

கோவையில் கைப் பற்றியது ஒன்றரை டன் வெடிப் பொருளா? – தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் காட்டியுள்ளது. 1998 ...