கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரிக்கு இந்த ரெயில் புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். அடர்ந்த வனப்பகுதி வழியாக ...
கோவை ஆனைக்கட்டி , தடாகம் ஒட்டிய வன பகுதிகளில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் சில நேரம் வன ஒட்டிய பகுதிக்களுக்கும், மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தியாகி குமரன் அனைத்து காய் கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நழிவற்ற வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 ...
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனவும், அதிமுக-வினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ...
கடன் தருவதாக வலைவிரிக்கும் ஆப்கள் குறிவைப்பது எளிய மக்களை தான். `3,000 லோன் தருகிறேன். 5,000 லோன் தருகிறேன்’ என அவர்களை ஏமாற்றுவதோடு, மொபைல் போனில் உள்ள அவர்களின் தனிப்பட்ட தரவுகளையும் இந்த போலி ஆப்கள் கொள்ளையடிக்கிறது. இந்நிலையில், உடனடி லோன் எளிதாக தருவதாக கூறி மக்களை குறிவைத்து ஏமாற்றும் சீன கடன் ஆப்களை அரசும், ...
புதுடெல்லி: சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது இ-காமர்ஸ் கொள்கையை மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தக – தொழில்துறை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலால், ‘சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தலைநகர் ...
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை ...
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இன்றைய கோலிவுட் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அத்தனை ஹிட் படங்களும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடையது தான். பல கோடி கணக்கில் படங்கள் வசூல் செய்கின்றன. இந்நிறுவனத்தை தேடி சென்று படங்களை விற்பதாக ஒரு பொது மேடையில் உதயநிதியே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் ...
கத்தார் : 2022 ஆம் ஆண்டு ஃபிபா உலககோப்பை கால்பந்து தொடருக்கான தங்க காலணி விருதை பிரான்ஸ் வீரர் எம்பாபே வென்றார். இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் அர்ஜென்டின அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் அர்ஜென்டின அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தனர். ...
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” நான் கையில் கட்டியுள்ள வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்ச்கள் உள்ளது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச். ...













