இந்தியாவில் புதிதாகப் பசுமை நெடுஞ்சாலையை நாக்பூரிலிருந்து புனே வரை 700 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய சாலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். மனிதன் வளர்ச்சியைச் சந்தித்தது என்பது அவன் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணிக்கத் துவங்கிய பிறகுதான். பயணம் என்பது ஒருவருக்குப் பலவிதமான அனுபவங்களைத் தரக்கூடியது. பயணம் எவ்வளவு ...
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது புதுச்சேரியில் வாழ்ந்த தலைவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பிரஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை நவம்பர் 1 , 1954இல் மீட்டெடுத்து இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டதாக பறைசாற்றினார்கள் இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களும் மக்களும் தற்போது ...
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது காவல்துறை மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதோடு புதுச்சேரி மாநிலம் ஓர் அமைதியான மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . இதனால் புதுச்சேரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து ...
கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்… கோவை மருதமலை அருகே ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 குட்டிகள் உள்பட 5 யானை கூட்டம் மாலை 7 மணி அளவில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு தகவல் ...
கோவையில் தமிழக அரசு நிறுவனத்தில் மரம் வெட்டி கடத்தல் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு ...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது: கோவையில் சாலை மறியல் ஈடுபட்ட பா.ஜ.க வினர் கைது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக, தி.மு.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட ...
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (வயது 38 )வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் ...
கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 25) இவர் குனியமுத்தூர் அறிவொளி நகர் எம் ஜி ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் இருந்த போது குனியமுத்தூர் பி. கே. புதூரை சேர்ந்த அஜித்( வயது 24)கோவைப்புதூர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்த ...
கோவையில் பணத்தை பறிக்க பட்டப் பகலில் பட்டா கத்தியால் கொலை மிரட்டல்: அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த இரு மதுபான கடையில் ஒரு கடையின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரி வெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ...