சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி), தலைவராக கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத் துறை செயலர்கள் இருந்தனர். அதிமுக ஆட்சியில், இந்த பொறுப்பு செயலரிடம் இருந்து, அமைச்சராக ...
பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பாராட்டி பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவருமான சச்சின் ...
இமாச்சலபிரதேச மாநிலத்தில் வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவிடப்படும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அவற்றின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பக்கம் உள்ள மோதிராபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,எலக்ட்ரிசியன்,இவரது மனைவி மணிமேகலை (வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது.சஞ்சீவ் குமார் ( வயது 16 )என்ற மகன் உள்ளான் இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் புதிதாக ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,பி..அன்ட். டி காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48) துணி வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள எஸ்.என்.வி கார்டனை சேர்ந்தவர் பாலச்சந்திரன். தொழிலதிபர் .இவர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை பார்ப்பதற்காக இவரது மகன் முகுந்த் சந்திரன் (வயது 23) வீட்டை பூட்டிவிட்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தார். தந்தைக்கு உதவியாக இரவில் மருத்துவமனையில் தங்கினார். நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள பாரதி காலனி சேர்ந்தவர் குமாரவடிவேல்.இவரது மனைவி பரமேஸ்வரி( வயது 50)இவர்கள் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள். பரமேஸ்வரி அங்குள்ள நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி மகன் கோவையில் உள்ள அவர்களது. வீட்டை கவனித்து வருகிறார் .ஆண்டுக்கு ஒரு முறை பரமேஸ்வரி அந்த வீட்டுக்கு வருவார் ...
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் ...
கோவை: நாகர்கோவில் பக்கம் உள்ள தக்கலையை சேர்ந்தவர் டெல்கி குமார்.இவரது மகள் அபிசினேகா ( வயது 21) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி. ஏ. படித்து வருகிறார் .அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ...
கோவை அண்ணா சிலை கவுசி பவன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி இன்று வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ...