கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள தடாகம் காவல் நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் மற்றும் பன்னிமடை கிராமங்களில் இயங்கும் செங்கல் காளவாய்களில் இருந்து செங்கல் எடுத்து செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் முறையான உத்தரவு இன்னும் பிறப்பிக்கபடவில்லை. இதனால் செங்கல்களை எடுத்துச் ...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்ததுமான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சியாதலால் இவ்வாறான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக வெளிப்படுத்தி வருகிறது. ...
தேனீக்களை பாதுகாக்க அமெரிக்க விவசாயத்துறை புதிய தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. யு.எஸ்.டி.ஏ எனும் அமெரிக்க விவசாயத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தேனீக்கள் குறித்த வருடாந்திர குறைப்புகளை ஆராய்ந்து வருகிறது. மகரந்த சேர்க்கைக்கு பயன்படும் சுற்றுச்சூழல் அமைப்பின் பல அம்சங்களில் தேனீக்கள் பங்கு மிக முக்கியமானவை. ஆனால், ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் உட்பட ...
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் ...
சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் ...
திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர்: திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...
சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த ...
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால், மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை. ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை ...
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனை கைது செய்ததால் ஏற்பட்ட வன்முறையில் 29 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ...
இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ...













