கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் ராேஜந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால். சம்பவத்தன்று இவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அறையில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதை அவர் பார்த்தார். அருகில் சென்று பார்த்தபோது அது திடீரென சீறியது. அப்போது தான் அது பாம்பு என்பது அவருக்கு தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த ...
சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், கீதாராணி தம்பதிகள் இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது உறவினர் கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. மேலும் மின் இணைப்பை கொடுக்க ...
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகள் ஜோ பைடனுக்கு கடினமான காலமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களவை(லோக்சபா) உறுப்பினர்கள் ...
போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல் போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதை கடந்த 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை நீடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932 ஆம் ஆண்டு ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ...
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த ...
கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...
ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான். ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான். செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு ...
நாங்கள் வெளிப்படையானவர்கள்: குற்றம்சாட்டிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-க்கு பதிலளித்த பிரதமர் ட்ரூடோ..!
இந்தோனேசியாவில் G20 மாநாட்டின் நடுவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனடா மற்றும் சீன தலைவர்களின் உரையாடல்கள் கசிந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே தலைவர்கள் பலர் தனித்தனியாக உத்தியோகப்பூர்வ சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீனத்து ஜனாதிபதி ஜி ...
கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார் கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் ...
காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ...