கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் ...
கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: கைதான கிஷோர் கே சாமியை விசாரிக்க 6 மணி நேரம் கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ...
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தாடகை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றை வயது சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் சிறுவன் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெற்றோர்கள் அனுமதி உடன் மயக்க மருந்து செலுத்துதியாக கூறப்படுகிறது. ...
அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் ...
அடுத்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் பொழுது, ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியாவிடமிருந்து பரிசாக மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தின் விரிவான வடக்கு புல்வெளியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்படும் என்று தூதரகத்துக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார். ...
கோவை: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைக்க பா.ஜ.க ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நகரில் வகுப்புவாத சக்திகளை கண்காணிக்க சமூக ஊடகங்களில் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்க மதங்களுக்கிடையான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாகவும், குடும்ப உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடியடி நடத்துவதற்கு ...
கோவையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 40 சதவீதம் பேர் இணைப்பு – தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்..!
கோவை: நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே ...
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...
கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள குப்பே பாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சூலூர் மனோஜ் குமார் ( வயது27) தொண்டாமுத்தூர் குழந்தைவேல் ( வயது ...