கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் திருநகர் காலனியில், மளிகை கடை நடத்தி வருபவர் ஜேசுராஜா (வயது 40 ) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி ஜேசு ராஜா (வயது 40) கைது ...

கோவை ரத்தினபுரி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக், இவரது மகள் நஸ்ரின் பானு ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். சி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து ரத்தினபுரி ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 35) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். பகுதி நேர தொழிலாக இவரது வீட்டில் 80 நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார்.இன்று காலையில் 80 கோழிகளும் கழுத்து நெரிக்கப்பட்டும். தலையில் தாக்கப்பட்டும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கபட்டது.இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது .வெள்ளிங்கிரி வீட்டின் ...

கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருப்பவர் லலித் ராகவ் (வயது 29) இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.இவரது வீட்டிலிருந்த 3 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர் . இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் ஆர். எஸ் ...

கோவை மாவட்டம் சிறுமுகைப் பக்கம் உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 52) கூலிதொழிலாளி. இவர் நேற்று மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.சிறுமுகை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவரது மொபட் மீது மோதியது .இதில் சண்முகம் படுகாயம் அடைந்து ...

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 70) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 4 -ந்தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை .இந்த நிலையில் நேற்று அவர் சிறுமுகை ஆலாங்கொம்பு, ...

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள ஆர் .கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 57) வெல்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார் .இவர் நேற்று கோமங்கலம் புதூரில் கனகராஜ் என்பவருக்கு வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக 10 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு ஏணியிலிருந்து ...

கோவை சாய்பாபா காலனி, வெங்கடாபுரம் கங்கா நாயுடு வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 58 )இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று ஜி.என்.மில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் ஒரு ஆசாமி நுழைந்து திருட முயன்றார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அவரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் ...

கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி, ஜமீன் முத்தூர்பக்கம் உள்ள நல்லூர்,புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 60) விவசாயி, இவரது தோட்டத்தில் உள்ள ஒரு ஆட்டை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்கு பதிவு ...

கோவை: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளன. ...