கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், உதவி சப்- ...
திருடி திருடி நூறாவது முறையாக சிறைக்கு சென்ற நபர் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது நேற்று பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது பிரகாசம் அருகே இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த சபிர் உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி ...
கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே உள்ள தொப்பம்பட்டி , டேனியல் நகரில் வசிப்பவர்.சுதாகர் கிறிஸ்தவ மத போதகர். இவர் கடந்த 9-ந் தேதி ராக்கி பாளையம் , விநாயகர் நகரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு ஜெபம் செய்ய காரில் சென்றார். பின்னர் ஜெபத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது காருடன் டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது ...
நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்கத்தில் உள்ள கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரளா மாநிலம் கோட்டையும் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்புக்கரை மற்றும் தலயாழம் பகுதியில் பண்ணையில் உள்ள வாத்துக்கள் திடீரென செத்து மடிந்தது. இதனை ...
தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம் 17ஆம் தேதி இவரது வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராக லாபம் தரக்கூடிய இரட்டை பதவியில் இருப்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய முடிவெடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அவர் ...
கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்க வில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ...
புதுடெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த முனையங்கள் நிறுவனங்கள் மூலம் ரூ.6,200 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. அதன்படி, உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் முனையங்களில் (யுபிடிஐசி) ரூ.2,422 கோடி ...
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன. மேலும் ரஷ்யா உக்ரைன் மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களின் மீது அதிநவீன டிரோன்கள் ...
சென்னை:மீன் பிடி படகில் கடத்த முயன்ற 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வஜ்ரா ரோந்துக் கப்பல் மன்னார்வளைகுடா கடலில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது ...