புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநில அந்தஸ்து கோரும் பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அவர்களிம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சார்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தக் கூடாது என்ற நிலையில் அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு ...
காஞ்சிபுரம்: தன்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர். என திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசி புதிய புயலை கிளப்பியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் நாய்க்கு சமமானவன் என்றும் எம்.ஜி.ஆரே அழைத்து அதிமுகவுக்கு செல்லாதவன் தாம் எனவும் துரைமுருகன் பேசியிருக்கிறார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரை பற்றி பேசுவார் என ...
தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிடபட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் ...
கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பதாங்காலி மாவட்டம். இங்கு உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான ...
கோவை மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ...
கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். வேலூர் பக்கம் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர் 15 வயது இளம் பெண் இவர்கள் இருவரும் சின்னக்குயிலியில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 14ஆம் தேதி இருவரும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ...
ஊட்டி: கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர். இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் ...
கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்திற்குள் காட்டு பன்றிகள் இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, அடுத்தடுத்து 4 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த காட்டு பன்றிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ...
கோவையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனத்தின் சார்பில் “டைம்ஸ் சாதனை பிசினஸ் சாதனையாளர் விருது” வழங்கும் விழா நடந்தது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சக்ரபாணி விருதுகள் வழங்கி கவுரவித்தார். கோவில்பாளையத்தில் உள்ள கே, எம் ‘சி’ ஹெச். மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் ...
கோவை: தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு ...