கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ,சித்தன் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) டிரைவர். இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள பாறைப்புதுரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26)என்பவருடன் பைக்கில் இரும்பொறை – பெத்திக்குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சோலார் கம்பெனி அருகில் சென்ற போது ...
கோவை தெற்கு உக்கடம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி .இவரது மனைவி செண்பகவல்லி ( வயது 60)இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாய் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற அஜித் குமார் (வயது 26) என்பவரை பார்த்ததும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ...
கோவை போலீஸ் பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு அருகே மாநகர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவில் இதில் ஒரு வாகனத்தில் திடீரென்று தீப் பிடித்தது. தீ மள, மளவென பரவியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 69 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக ...
கோவை பீளமேடு,மாசாத்தி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41) நியூ சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோட்டில் பேஷன் துணிக்கடை நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பேண்ட் , சட்டைகள், ...
கோவை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா. (வயது 30) இவரிடம் கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் சுஜாதா மதுமோகன், ரவி, ராஜேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் அவர்கள் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்று கூறினார்கள். இதை ...
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாழை தோட்ட பகுதியில் மலைகிராம பழங்குடியின மக்கள் அக்கிராமங்களில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ள இடம் அதற்கான இடம் ஒன்றை வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளிசெல்வம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் ஒன்றை ஒதுக்கி அந்த இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக ...
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் ...
கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்த 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 21 வது நாள் பா.ஜ.க களம் இறங்கும் என்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசி இருக்கிறார். தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது அதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் ...












