புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை தொழில் நிறு​வனங்​கள் இன்று முதல் அமல்​படுத்​து​வ​தால் தொழிலா​ளர்​களுக்​கான பண பயன்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. இந்​தி​யா​வில் ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த பல்​வேறு தொழிலா​ளர் சட்​டங்​கள், நாடு சுதந்​திரம் பெறு​வதற்கு முன்​ன​தாகவோ அல்​லது சுதந்​திரம் அடைந்த பின்​னர் அதாவது, 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை இயற்​றப்​பட்​ட​வை​யாக இருந்​தன. அப்​போது இருந்த நாட்​டின் ...

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை ...

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை தமிழகம் வந்தார் தமிழக பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல். இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றவாளி ...

இன்றைய அவசரமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.முன்னர் முதியவர்களுக்கே காணப்பட்ட இந்த நரை முடி, இப்போது 20-30 வயதிலேயே தோன்றுவதால் இளைஞர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. இதை மறைக்க ...

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக்குழு, பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தின் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈராக் ...

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இருக்கு. அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னை கமலாயலத்தில் நடந்தது. பாஜக மேலிட ...

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக, பெரம்பூரில் ...

மத்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறும் என்றும், போர் முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் அணு ...

தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, ...

தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்குகிறார். அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அசையும் சொத்து: ரூ. 180 கோடி, அசையா சொத்து: ரூ. 17.49 கோடி, வருமானம் (2024-25): ரூ. 11.10 கோடி, கையிருப்பு & வங்கி இருப்பு: ...