குஜராத் அரசு வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார். வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாகத் திகழும் என்றும் உலக நாடுகளின் நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் கூறினார். இந்தியாவில் இந்த புரட்சிக்கு இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவித்தார். குஜராத் மாநிலம் தகோதில் 20 ஆயிரம் கோடி ...

நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ...

மத்திய பிரதேச மாநிலம் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், தன் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா நிலத்தில் நளிவுற்ற ஏழைப்பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கு ...

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. ...

சென்னை/ தாம்பரம்: தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்களது நிலை ...

உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் வரவில்லை என கேட்ட பொதுமக்களிடம் ‘அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.’என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி அதிரடியாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் பிரச்னை குறித்து ...

மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியானதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ...

கோவை  : இன்று காலை சுமார் 6.30 மணிக்கு சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவில் அருகில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய குற்ற எண் 81 /23 சட்டபிரிவு 147, 148, 506(ii) 302, IPC r/w27(3) Arms act குற்றவாளியான சஞ்ஜைராஜா என்பவர் வழகின் குற்ற சொத்தான கை துப்பாக்கியை எடுத்து தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து ...

தேசிய பறவை மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாடப்பட்டதா ? அல்லது மின்சாரம் தாக்கியதா ? – தகவல் அளித்து 2 நாட்கள் கடந்தும் கண்டு கொள்ளாத வனத்துறை கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று இரண்டு மயில்கள் இறந்து கிடந்ததாகவும், அதில் இரண்டு மயில்கள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து உள்ளது. ...

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில் ...