கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று ( சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை வந்தார் .கோவை விமான நிலையத்தில் அவருக்கு ‘அமைச்சர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் . வரவேற்பு ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு. க ...
கோவை: நாகை மாவட்டம் வடபதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா( வயது 26) சிவகங்கை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 27) இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று லாட்ஜ் மேனேஜர் கணேசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை கேட்கச் சென்றார். அப்போது ...
கோவை : மஞ்சள் சாணி பவுடர் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.இதை மீறி சிலர் தங்கள் கடைகளில் சாணி பவுடரை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட இதை குடித்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.. இதைத் தொடர்ந்து கடைவீதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நேற்று ...
கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே ஒரு கோவிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பி.என்.புதூரை ...
கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர்அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவைக்கு வந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அவர்களில் 11 பேர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். அவர்களை தனி ...
செல்போன்களில் வரும் லிங்கை தொட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்போன் மூலம் ஜி பே போன்ற செயல்களில் பணம் மோசடி நடந்து வருவதாக அவர் கூறினார். மேலும் அறியாத நபர்களிடமிருந்து வரும் லிங்கை ...
சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் ...
நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, தொழிற்சாலைகள் என பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன அந்த வகையில் கடலூரில் செயல்பட்டு வரும் என்.எல்.சி.நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு கடந்த சில வருடங்களுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டன. அவற்றை சீர்செய்யும் முயற்சியில் என்.எல்.சி தற்போது இறங்கியுள்ளது. இதற்கு சுற்று வட்டார கிராமப்புற மக்கள் ...
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு வியூக அமைப்பிற்கான 8வது மாநாடு கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்பொழுது மாநாட்டில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பயங்கரவாதத்தை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்றும், இஸ்லாமிய வெறுப்பு, சீக்கிய எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு அல்லது இந்து விரோத எதிர்ப்பு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களும் ...
கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்பு காவல் என 2200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகள் ...













