தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலம் 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட ...
நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் ...
நாட்டின் வடகிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 4121 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது 7545 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1,05,518 கோடி ...
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் ...
கொடைக்கானலில் அவகோடா திருடர்கள்: ஜாலியாக சுத்தும் நபர் மீது வழக்கு பதிவு – நடவடிக்கை எடுக்காத காவல்துறை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் ...
கோவை , இடையர் வீதி,சலீவன் வீதி, செட்டிவீதி, ஆகிய இடங்களில் ஏராளமான நகைப் பட்டறைகள் உள்ளன .இந்த பட்டறைகளில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா.உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று மாலை இடையர் வீதியில் தங்க பட்டறையில் பணிபுரியும் 4 வட மாநில ...
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரியின் 10 – வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் தாமோதரன், இணைச் செயலர் ஸ்ரீதர் மற்றும் ...
கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ...
கோவை சாய்பாபா காலனி,என். எஸ் .ஆர். ரோட்டில் உள்ள நெசவாளர் காலனி சேர்ந்தவர் ராஜன் (வயது 44) லாரி கிளீனர். இவரது 2 வயது ஆண் குழந்தை தன்வீன். இவன் பிறப்பில் இருந்து நுரையீரல் பாதிக்கபட்டிருந்தான்.இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த தன்வீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு ...
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் இடைக்கால ...













