தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் ...
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தில்லை நகர் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக சுக்கிரவார்பேட்டை கணேஷ் பாரதி ( வயது 27) கவுண்டம்பாளையம் அரி கிருஷ்ணன் ( வயது 22) பிரபு நகர் விஜய் ( வயது 22) ...
கோவை ஆர். எஸ் .புரம் , டி.வி.சாமி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஏ.டி.எம். சென்டர் உள்ளது. இரவில் இதன் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து தலைமை தபால் அதிகாரி மீனாட்சி (வயது 51)ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வளாகம் உள்ளது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் சரக்குகள் கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாட்டுக்கு பாண்டட் டிரக் என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன. மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன், வெளிநாட்டு சரக்கு ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் ” ஸ்பா. அழகு நிலையம் உள்ளது.பூட்டி இருந்த அழகு நிலையத்திலிருந்து நள்ளிரவில் புகை வந்தது. இதை காவலாளிகள் ராமலிங்கம் ராஜகோபால் ஆகியோர் பார்த்து மேனேஜருக்கு தகவல் கொடுத்தனர்.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ...
கோவை சக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 52).இவரது மனைவி கவுரி ( வயது 48) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். செந்தில்நாதன் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் மனைவி கவுரி கோபித்துக் கொண்டு பீளமேடு எல்லைத் தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று குடிபோதையில் ...
கோவை : இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நேற்று சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ...
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,674 பேர் தமிழ் தேர்வு எழுத வராதது சமூகத்திற்கு மிகப் பெரும் பேரிழப்பு என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கவலையும், ஆதங்கமும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உயர்கல்வி விழுக்காடு குறையும் எனக் கூறியுள்ள அவர் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை அனைவருக்கும் ...













