கோவை: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கடு (வயது 38 )இவர் ஈச்சனாரி கணேசபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இவர் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோடு குளக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்து 2 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணம், செல்போன் ...

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், திலகர் விதியை சேர்ந்தவர் பிரகாஷ் | கலித்தொழிலாளி. இவரது மகன் தர்ஷித் (வயது 5) இவர்களது வீட்டில் குளிர்பான பாட்டிலில் கரையான் மருந்தை கலக்கி வைத்திருந்தனர்.அதை தர்ஷித் கூல்ட்ரிங்ஸ் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டான்.அவனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் ...

கோவை: வங்காளதேசத்தை சேர்ந்தவர் அன்வர் உசைன் ( வயது 28) இவர் நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் விமான நிலைய குடியுரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தனர் .அவர்களுக்கு இதில் சந்தேகம் எழுந்தது.பின்னர் அவரை தேசிய கீதம் பாட சொன்னார்கள். ...

கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசணி அம்மன் கோவில் காரமடை எடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது. இந்த கோவில் திறந்த வெளியில் மேடை அமைத்து திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த ...

கலிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் ...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே அங்கு ...

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜன.23) காலை 10 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பின் ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அந்த வகையில் அதிமுக திமுக கூட்டணியை தவிர நாம் தமிழர் ...

சென்னை: “நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன். அப்போது அண்ணன் ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு பேரும் போட்டிப் போட்டிக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி காத்திருக்கின்றனர்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ...