சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, கரோனா பரவல் இருந்ததால் வாக்குப்பதிவின் போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வாக்காளர்களை நிறுத்த ஏற்பாடு, கிருமிநாசினி, கையுறை ...
2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் நேற்று அல்வா கிண்டி வழங்கினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ...
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் ...
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி ...
திருவனந்தபுரம்: சபரிமலையில் சமீபத்திய மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்களும், மகரவிளக்கு காலத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோயில் வருமானமும் அதிகரித்தது. இதுவரை வருமானம் ₹330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் பக்கம் உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கவிதா மணி( வயது 41) நேற்று இவர் பெரிய குயிலியில் இருந்து டவுன் பஸ்சில் டவுனுக்கு வந்து கொண்டிருந்தார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச் செயினை ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோனாம் பாளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பத்மாவதி அம்மாள் என்ற பார்வதி ( வயது 94 )இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பார்வதி அம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் நீரழிவு ...
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னத் தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019- அன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் ...
கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் கானப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது. சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி. இவர் இன்று ...