ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் ...
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காஷ்மீர் ராஜ்பாக் பகுதியில் உள்ள பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டின் அலுவலகத்தை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியது. ஃபெடரல் ஏஜென்சியின் ஒரு குழு ஹுரியத் அலுவலகத்திற்கு வந்து கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் இணைப்பு அறிவிப்பை ஒட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். ராஜ்பாக்கில் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் ...
சர்வதேச ஹோல்டிங் நிறுவனமான IHC அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 3200 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டில் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீடு மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இந்த எஃப் ...
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் (Storm Today) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்தது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1ம் தேதி ...
டெல்லி: 2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிட்டது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது. இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். அதானி குழு பங்கு சரிவு, மோடி – பிபிசி ஆவணப்பட விவகாரம் காரணமாக இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் கூட்டத்தொடராக ...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள் என அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் மல்லூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் ...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலவர் ஸ்டாலின் ...
பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ரஷியா கருத்துக் கூறியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் ரவீந்திர குமார் (வயது 18) பிளஸ் 1 வரை படித்துள்ளார்,இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி மீன் கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வன அலுவலகம் அருகே சென்றபோது திடீரென்று நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் .இதில் ...
கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து ...