ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெகானா நகரை ஒட்டிய பகுதிகளில் லித்தியத்தின் இருப்பு பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு அதிகாரிகளின் கூற்று உண்மை எனில் இந்த செய்தி இன்னும் சில மாதங்களில் மிகப்பரந்த அளவில் பேசுபொருளாகக் கூடும். வெகுசமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாது இருப்புக்களை விட இங்கு காணப்படும் லித்தியம் இருப்புக்களின் ...

கர்நாடக தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப்போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் ...

சென்னை: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன்மூலம் அமமுக கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் ...

சென்னை : அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், ரயில்கள் மீது கல் வீசினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தென்மாநிலங்களில் முதல் முறையாக, சென்னை சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே, வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. சென்னை – கோவைக்கு மற்றொரு வந்தே ...

சென்னை:20 லட்சம் பணமோசடி – திமுக பெண் கவுன்சிலருக்கு போலீசார் வலைவீச்சு.! சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன். கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பணை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது ...

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ...

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அண்ணாமலை பொறுப்பேற்று 1 வருடம் 7 மாதம் ஆகியுள்ளது. பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளின் பங்கேற்றாலும் அவர் சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் திமுகவின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சொத்து பட்டியலை ...

தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் லேகேஷ்,37. இவர், கோவை நீலாம்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.நேற்றுமுன்தினம், ஆறாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ...

லால் சலாம் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் ...

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 ...