பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் ...
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 8) தொடங்கிவைத்தார். இந்த விழாவின்போது, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றையும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் ...
அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, ...
திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி உள்ளது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். கற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர்கல்வி படித்து செல்கின்றன. சுற்றிலும் மலைப் பகுதி ...
நெல்லையில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் மகாராஜன் திடீர் கைது!
நெல்லை அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் புடுங்கியதாக புகார் எழுந்தது. பல்வீர் சிங் விவகாரத்தில் பாதிக்கபட்டவர்கள் இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்களில் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட செல்லப்பா ,மாரியப்பன் மற்றும் சுபாஷ் ...
மத்திய சிறைகளில் உள்ள 88 கைதிகள் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தனர், அவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4 பெண் சிறை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைத்துறையின் வேண்டுகோளின்படி அந்தந்த சிறைகளில் தேர்வு மையங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது. கல்வியை வழங்குவது பல்வேறு ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம,ஈட்டி துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் .இவரது மகன் ஜீவா ( வயது 18 ) மாணவர். இவர் நேற்று அங்குள்ள காளியம்மன் கோவில்- சேத்துமடை ரோட்டில் பைக் ஓட்டிக் கொண்டு சென்றார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இவரது ...
கோவைஆர் .எஸ். புரம். மேற்கு அருணாச்சலம் ரோட்டில் உள்ள மேதர் காலனி வசிப்பவர் நாகேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 30) நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த கீதா அவரது கணவரை எழுப்பினார். எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ...
சென்னை : நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அவரது செல்போன் ...
அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிபடுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை ...













