கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு, குற்ற பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அத்துமீறல், கார் வெடிப்பு சம்பவம், கோவையில் சதித்திட்டங்கள் போன்றவை பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பலத்தை அதிகரிக்க, ரோந்து கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த கூடுதலாக 3 ...

சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று அங்குள்ள வங்கி அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சிறுமுகை எஸ். ஆர் .எஸ். நகர் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 35) இவர் நேற்று தனபால் பிரதீசுடன் (வயது 11) இடையர்பாளையம் பொன்னாகாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆயில் கம்பெனி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர் ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுப்புராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கதிரேசன் ( வயது 20) இவர் கடந்த 3 மாதங்களாக கோவை ,புது சித்தா புதூர் ரங்கநாதன் வீதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கதிரேசன் வீட்டில் ...

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கமுள்ள அயோத்தி பட்டியை சேர்ந்தவர் போஸ் (வயது 65 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார் .களைப்பாக இருந்ததால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டார்.அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த 1,200 ரூபாயை ஒரு ஆசாமி நைசாக திருடினார்.உடனே ...

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர், 3-வது வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகன் விசு (வயது 22) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் .இவரிடம் 2 பேர் 23.670 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ68. ஆயிரம் கடன் வாங்கினார்கள் அந்த நகைகளை விசு பரிசோதித்து பார்த்தபோது அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகை ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் கோவை சிங்காநல்லூர் அருகே வாகன சோதனை ...

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கிறீர்களா நண்பர்களே..! தோல்வியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு விரக்தி வரும் அதை விரட்டுவதற்கான வழிகளை தான் இங்கே பார்ப்போம்.. பொதுவாக எல்லோருக்குமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதையெல்லாம் நினைத்து ...

புதுடெல்லி: ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: நியமன முறை எதுவாக இருந்தாலும் பிரிகேடியர் மற்றும் அதற்குமேல் ரேங்க் உள்ள அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை ஆகஸ்ட் ...

லக்னோ: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம், உத்தரகண்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது. இப்படத்திற்கு எதிராக, கேரளா, ...