ராகுல்காந்தி அவர்களின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூலூர் நகரத் தலைவர் ஆர். கண்ணன் ஏற்பாட்டில் சூலூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் பிரட் பிஸ்கட் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கசாமி, மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி,மீன் ஆறுமுகம், நகர துணைத் தலைவர் சாமிபிள்ளை, விஸ்வநாதன், சுதேவன் அட்டப்பாடி வேலுச்சாமி மூத்த தலைவர் INTUC பழனிச்சாமி INTUC ரவி பாலசுப்பிரமணியம், சூலூர் நகர நிர்வாகிகள் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவர் சௌந்தரராஜன், கண்ணம்பாளையம் நகர தலைவர் சத்தியமூர்த்தி, காங்கேயம் பாளையம் ஊராட்சி தலைவர் சிவகுமார் உட்பட நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
கோவையில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது
