கோவை ஜூன் 20 கோவை காட்டூர் ,பட்டேல் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்தது..இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் நிர்வாகி பிரியா சம்பவ இடத்துக்கு சென்று அந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நாய்க்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ள
நாய் மீது லாரி ஏற்றிய டிரைவர் மீது வழக்கு.
