தமிழகத்தில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை..!

பாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படுவதாகவும், மோனோகுரோட்டோபாஸ், புரோபேனோபாஸ், அசிபெட் உள்ளிட்ட 6 மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள