+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி…

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி….

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது.

அஜிதாவின் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவரிடம் வழங்கினார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது.

அஜிதாவின் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவரிடம் வழங்கினார்.