கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்-அமைச்சர் முத்துசாமி இன்று வழங்கினார்.!!

தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று கோவை வந்தார் .கோவை ஒண்டிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள்எம்.எல்.ஏ) கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி,
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்,
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இளஞ்செல்வி கார்த்திக்,
மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில்,
மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் ப. பைந்தமிழ் பாரி
மாநில மாணவரணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியம், ஆனந்தகுமார், டி.பி.சுப்பிரமணியம், துணை மேயர் இரா. வெற்றிச்செல்வன், சிங்காநல்லூர் பகுதி -1 செயலாளர் எஸ். எம். சாமி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி -1 துணைச் செயலாளர் கஸ்தூரி அருண் மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பன்னீர் செல்வம், ஆ.சுமித்ரா, வட்டக்கழகச்செயலாளர்கள் ராஜேந்திரன், த.சுரேஷ்குமார், பி.சண்முகம், தி.இளங்கோவன், பகுதி நிர்வாகிகள் என். டி. சின்னச்சாமி, என்.ராஜேந்திரன், எஸ்.கீதா, ஏ.ரமேஷ்குமார் சிங்கை .சவுந்தர், வெங்கடேஸ்வரன், எம்.வேலுமணி, சந்திரசேகர், தீபக், சிங்கை பிரபாகரன், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்..