கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் (பிரபு வயது 46 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்து 8 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் ஐ.டி.ஐ. முன்புறம் வந்த ஒரு தனியார் பஸ் முன் பாய்ந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொரு சிக்னலிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த ...

கோவை டாடாபாத், ஹட்கோ காலனி ,அண்ணா நகர் பகுதியில் சங்குனூர் ஓடை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடிக்கொண்ட வீடு இருந்தது .ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்ற வேண்டும் ...

கோவை மாவட்டத்தில் 2023ம் ஆண்டை விட அதிகளவில் 2024ம் ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 7192 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகள் கூடுதல் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.கோவையில் தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவை புதூர், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ...

கோவை செல்வபுரம் ,செட்டி வீதி ,சாவித்திரி நகரை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி ஜோதி ( வயது 26 ) இவர் கடந்த 5 – ந் தேதி தனது 2 வயது மகளுடன் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து விஷ்ணு செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு பதிவு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் , கூடலூர் கவுண்டம்பாளையத்தில்உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஆலங்குட்டை ,கரடு பகுதியில் பொங்கல் பண்டிகை யைஒட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குப்பனூர் தனபால் ( வயது 24) சிறுமுகை ...

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜித் கினி (வயது 25 )இவர் தனது உறவினருடன் சபரிமலை செல்லும் ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலில் இருந்து இறங்குவதற்காக தனது பெட்டிகளை கதவருகே எடுத்து வைத்தார் .அப்போது ஒரு பெட்டியை மட்டும் காணவில்லை .அந்த பெட்டிக்குள் 20 பவுன் நகை மற்றும் பணம் இருந்தது .ஆனால் ரயிலில் இருந்து ...

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நோயாளிகள் நல சங்கத்திற்கு வால்பாறை திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக  பத்தாயிரம் ரூபாயை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நித்யாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ...