கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு ...
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பக்கம் உள்ளபனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 46) இவர்அதே பகுதியைச் சேர்ந்த 50 பக்தர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதற்காக நேற்று மருதமலை கோவிலில் சாமி கும்பிட வந்தனர். படிக்கட்டு வழியாக ஏறி செல்லும்போது மணிகண்டனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ...
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 46) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி நஜ்முனீஷா (வயது 40)மகன் நபி (வயது 11)ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு ...
கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதி சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கிரேஸ் மேரி ( வயது 29) இவர் திருநெல்வேலி செல்வதற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஒண்டிப்புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர் மேற்படிப்பு படிக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன் நேரில் சந்தித்து பல இடங்களுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே கடந்த ...
இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ...
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீலாம்பதி என்ற பழங்குடி கிராமம் உள்ளது.இங்கு வசிப்பவர் பொன்னுசாமி ( வயது 51 )விவசாயி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு ...
சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் மற்றும் ஸ்பார்ட் ...
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- முன்னாள் பாரத பிரதமர் குறித்து யூடியூபர் பரத் பாலாஜி என்பவர் அவதூறாக கருத்தை பரப்பி வருகிறார். நாட்டில் 17 ...
கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை சூப்பிரண்டாக பணி புரிந்த சசி மோகன் பதவு உயர்வுபெற்று கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலைரேஸ்கோர் சில் உள்ள டி. ஐ.ஜி ...













