கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் , கூடலூர் கவுண்டம்பாளையத்தில்உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஆலங்குட்டை ,கரடு பகுதியில் பொங்கல் பண்டிகை யைஒட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குப்பனூர் தனபால் ( வயது 24) சிறுமுகை ...
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜித் கினி (வயது 25 )இவர் தனது உறவினருடன் சபரிமலை செல்லும் ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலில் இருந்து இறங்குவதற்காக தனது பெட்டிகளை கதவருகே எடுத்து வைத்தார் .அப்போது ஒரு பெட்டியை மட்டும் காணவில்லை .அந்த பெட்டிக்குள் 20 பவுன் நகை மற்றும் பணம் இருந்தது .ஆனால் ரயிலில் இருந்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நோயாளிகள் நல சங்கத்திற்கு வால்பாறை திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாயை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நித்யாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ...
கோவை உக்கடம் கோட்டைமேடு, வென்னல் நாயுடு, 2-வது வீதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மகன் விஷ்ணு ராஜ் ( வயது 15) அதே வீதியைச் சேர்ந்தவர்செய்யது இப்ராஹிம்.இவரது மகன் முகசின் அலி ( வயது 16 ) இவர்கள் இருவரும் கடந்த 8 – ந்தேதி கேட்டரிங் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ ...
கோவை அருகே வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்தணிக்கை செய்தபோது மொத்தம் ரூ 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ பக்கம் உள்ள விமல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவரது மனைவி ஷீலா இவர்களது மகன் சத்தின்தரா ( வயது 14) இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .நன்றாக படித்து வந்த சத்தின்தராவகுப்பில் எப்போதுமே முதல் மார்க் எடுப்பது வழக்கம் .கடந்த மாதத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் இவரது மனைவி வசந்தா ( வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 1 -30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டில் முன் கதவு ...
கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு ...













