கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,பி..அன்ட். டி காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48) துணி வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை அண்ணா சிலை கவுசி பவன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி இன்று வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சதீஷ்குமார் (வயது 34) அங் குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.மனைவி நந்தினி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி  ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்து 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் ஜமேஷா மூபின் பலியானார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ ) ...

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கோவை – கேரளா எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து ...

தென் கொரிய கடல் அருகே நேற்று (2-11-2022) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது வடகொரியா. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மீது இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியிருக்கிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பைத் தாண்டி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உடையகுளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களின் மகள் நந்தினி (வயது 21). பழங்குடி மக்களான இவர்கள் பாலக்காடு மாவட்டம் செம்மணாம்பதி அழகாபுரி காலனியில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அங்கு ஒரு தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நந்தினியின் பெற்றோர் அவருக்கு வரன் பார்க்க தொடங்கினர். ...

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32). செல்வநாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ ...

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டில் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. 100 சதவீதம் ...

கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ...