ப்யாங்யங்: வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அதிரடி தடை விதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். தனது தந்தையும், வட கொரியா முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி, இந்த தடை அங்கு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த தடையை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, நாடு கடத்துதல் போன்ற தண்டனைகள் ...
கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்: சீனாவில் உள்ள சந்தைகளில் திடீரென எலுமிச்சையின் வரத்தும் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியருக்கிறது. கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு ...
டெல்லி: உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி ...
பெய்ஜிங்: சீனாவில் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்றும் அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஒன்றரை ...
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா – சீனா இடையிலான எல்லை ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகன் கார்த்திகேயன் (வயது 33) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பேரூர்- சிறுவாணி ரோட்டில் உள்ள சீதாலட்சுமி நகர் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு ...
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர். இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து ...
கோவையில் காட்டு யானைகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள்: பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறையினர் எச்சரிக்கை கோவை நரசிபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உட்கொண்டும், சேதப்படுத்தியும் அதிகாலையில் காட்டுப் பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவுகிறது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் ...
டெல்லி: தாஜ்மஹாலுக்கு சொத்து, தண்ணீர் வரி கட்டாததால் ஆக்ரா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ரூ. 1.5 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1.9 கோடி குடிநீர் வரியை செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 2021- 22 மற்றும் 2022-23 நிதியாண்டிக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. வரியை கட்ட கோரி இந்திய ...













