பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழியாறு கவியருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். சில நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்கும். இதனால் வனத் துறையினர் அவ்வப்போது ரோந்து சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி ...

கோவை நாடார் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது .அதன்படி 20 23- 20 26 ஆண்டுக்கானதேர்தல் நேற்று நடந்தது .இதில் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன் தலைமையில் 51 பேர் ஒரு அணியிலும்,ஆர் .பாஸ்கரன் தலைமையில் 51 பேர் மற்றொரு அணியிலும் போட்டியிட்டனர் .கோவை டாடாபாத் அழகப்பா ரோட்டில் உள்ள காமராஜ் மெட்ரிக் ...

வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை புல்மேடு. பசுமை நிறைந்த இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினர் இந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மேட்டின் ஒரு பகுதி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் ஒட்டியுள்ள பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. மறையூர் பகுதி புல்மேட்டில் காட்டுத் தீ பற்றியது. ...

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க நேற்று ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். உணவுப் பற்றாக்குறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 ஊரடங்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ...

ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டி, வசந்தம் நகரை சேர்ந்தவர் அங்கப்பன் ,இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 69) இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோரஞ்சிதம் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மூதாட்டி மனோரஞ்சிதம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று வீட்டில் ...

திருப்பூர் மாவட்டம் ,கோமங்கலம் பக்கம் உள்ள புதுப்பாளையம்| கோழி குட்டையை சேர்ந்தவர் லட்சுமண சாமி .இவரது மகள் ராணி (வயது 23) நேற்று லட்சுமண சாமி அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 3) இவர்கள் நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தனர்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...

கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லைகளில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறினாா். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ...

கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பல்வேறு குளங்களை தூர்வாரவும், விவசாயத் தேவைகளுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் என்ற விவரங்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமதுவிடம் வழங்க விவசாயிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா ...