சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும். அதில் ஒரு சிலது மட்டுமே பூமியை தாக்கும். இந்நிலையில் வருகின்ற 2046 ஆம் ...
கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. மேலும் அதன் பரவும் தீவிரமும் குறைந்திருந்தது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், ...
ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி , ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலையில் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ...
தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் ...
கோவை: ராமநாதபுரம் மாவட்டம்,கஜரன்குடி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவப்பெருமாள். இவரது மகன் மாரிமுத்து (வயது 25) இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தொட்டிபாளையம்- கருப்பராயன் பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜே .எஸ். ஆர். சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக ...
கோவை சிங்காநல்லூர், அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பக்கம் உள்ள அழிச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகள் சாமிளிக்கும் (வயது 21) கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு போன் செய்து தனது மாமியாரும், கணவரும், ...
எதிர்வரும் 12ம் தேதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும். பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு ...
கோவை பீளமேடு புதூர், மறைமலை நகரை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகன் பிரியங்கா (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...
கோவை கோட்டைமேடு சாமியார் புதுவிதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ். இவரது மகள் ஜெனிதா மேரி ( வயது 19) கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 9-ந்தேதி தேதி கல்லூரிக்கு சென்ற ஜெனிதா மேரி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாயார் கவிதாவுக்கு செல்போனில் ...
கோவை: நாகை மாவட்டம் வடபதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா( வயது 26) சிவகங்கை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 27) இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று லாட்ஜ் மேனேஜர் கணேசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை கேட்கச் சென்றார். அப்போது ...













