கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ...
நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் ...
கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில் ஓவியத்தின் மேற்பகுதியில் தனியார் விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து விதிகளை மீறி உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம். கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச் சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ...
கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட காரமடை வனச் சராக பகுதியான முத்துக்கல்லாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாயில் காயத்துடன் மெலிந்த தேகத்தில் ஒரு யானை சுற்றியது. அந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்த அட்டகாசம் செய்தது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கடந்த வாரம் அந்த பெண் யானையை வனத் துறையினர் ...
காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ...
சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால், சில வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ...
வாஷிங்டன்: இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. மேலும் கடனுதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அரசு அணுகியது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து சர்வதேச ...
கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய பாதிப்புகளில் வெறும் 5 மாநிலங்கள் இருந்து மட்டும் 75% க்கும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ...
கோவை சூலூர் பக்கம் சேலம்- பாலக்காடு பைபாஸ் ரோட்டில் வெங்கிட்டாபுரம் சந்திப்பு அருகே நேற்று பயணிகள் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி ( வயது 51) படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ஆட்டோவில் பயணம் ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு மொக்டோ (வயது 23) இவர் நெகமம், கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பல்லடம் -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கருமாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் ...













