கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும் இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஆவாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). அரசு மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசினர் மருந்தகத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அயல் பணியாக ...

கோவை சிட்கோ வஉசி காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) இவர் சேலம் சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 17ஆம் தேதி இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து பக்கத்து வீட்டார் தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு ...

கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை ...

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் ...

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ...

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ...

நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் ...

கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில் ஓவியத்தின் மேற்பகுதியில் தனியார் விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து விதிகளை மீறி உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம். கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச் சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ...

கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட காரமடை வனச் சராக பகுதியான முத்துக்கல்லாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாயில் காயத்துடன் மெலிந்த தேகத்தில் ஒரு யானை சுற்றியது. அந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்த அட்டகாசம் செய்தது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கடந்த வாரம் அந்த பெண் யானையை வனத் துறையினர் ...