கேரளத்தில் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய தொடா் சோதனைகளில் ரூ,1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன. கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து வருகின்றனா். மேலும், அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் மாற்றி தரப்படுவதாகவும், ஹவாலா முறையில் பணப் ...
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது. இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ...
வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக அங்கு 20 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அம்மாநிலம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் மொத்தம் 31 மாவட்டங்கள் இதுவரை 20 மாவட்டங்கள் ...
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ...
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் ...
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை ...
ஒரு கையில் பீர்பாட்டில்.. இன்னொரு கையில் சிகரெட்… கோவை மாநகரில் உள்ள ஒரு “டாஸ்மாக் பார்” ல் எந்த தயக்கமும் இன்றி ஓர் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பர்களுடன்…மதுவும், புகையும்.. கல்லூரி மாணவி தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவை யார் ...
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கல்பனா. இவர்களது மூன்று வயது மகன் அனீஷ். இந்நிலையில் குமார் தர்மபுரியில் இருந்து வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் உள்ள கணபதி நகரில் இருக்கும் தனது மாமியாரின் வீட்டுக்கு வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இங்கு தங்கி உள்ளார். தனது மனைவி மற்றும் மகனுடன் வனப் பகுதியில் ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். 6 குழந்தைகளுக்கு தாயான இவர், ஜூன் 2009-ல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென அவரை மின்னல் தாக்கியுள்ளது. அதுவும் இந்த மின்னல் காலை நேரத்தில் தாக்கி இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர சம்பவத்தில் ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அவ்வப்போது கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு பறிபோனதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த படகுகளை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி ...













