கோவை மே 16கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-சேலம்- கொச்சின் ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 16 -ந் தேதி) முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை ...

கோவை மே 16 கோவை சூலூர் பக்கம் உள்ள மருதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 73 ) இவரது மனைவி சரோஜினி ( வயது 73 ) இவர்களதுஇளைய மகள் அனிதாவை பாலாஜி என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அனிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து ...

கோவை மே 16 கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்குக்கும் ,அங்கு பணியாற்றிய செந்தில்குமார் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ரத்தினபுரி குற்றப்புலனாய்வு ...

கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர ...

கோவை மே 14 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காவல் நிலைய ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் சத்யா ( வயது 27) பட்டதாரி.இவர் சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக கிராஸ்கட் ரோட்டில் உள்ள  தனியார்  பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 12ஆம் தேதி ...

கோவை மே 15 கோவைமாவட்டம் ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்அபிமன்யூ ( வயது33) இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்கடந்த 2 வருடங்களாக பழைய கட்டடங்கள் மற்றும் இரும்பு உடைத்து “ஸ்கிராப்” வியாபாரம் செய்து வந்தார் .தற்போது மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால், தனது ...

கோவை மே 14 கோடை வெயில் தாக்கத்தை தணிக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் 36 பேருக்கு ஏ.சி. ஹெல்மெட்டுகள் நேற்று வழங்கப்பட்டது இதை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த ஹெல்மெட்டுகளை ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தார் தனது சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து வழங்கி உள்ளனர்.ஒருஹெல்மெட்டின்விலை ரூ.15 ஆயிரம் ஆகும்.இந்த ஹெல்மெட் ...

கோவை மே 14 கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பக்கம் உள்ள தேவாங்கு  நகரை சேர்ந்தவர் முத்துசாமி . இவரது மகன் திருப்பதி ( வயது 32) குடிப்பழக்கம் உடையவர்.இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்தார்.இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் வாழ்க்கையில் பொறுப்படைந்த திருப்பதி நேற்று அவருடைய வீட்டில் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை ...

கோவை மே 14 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி குரும்பபாளையம் பகுதியில் ...