பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு..  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ,மகா தேவபுரம் ,தவிட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் , இவரது மகன் கீர்த்தி சீனிவாசன் ( வயது 19) பி.டெக் 3 – ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே பாலம் ...

கோவை ஓட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ 25 லட்சம் பொருட்கள் சேதம்..! கோவை கவுண்டம்பாளையம் அம்புரோஸ் வீதியை சேர்ந்தவர் டேவிட் என் கில்பட்(வயது 49)இவர் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக”கொக்கரக்கோ”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார்..நேற்று முன்தினம் இரவில் இவர் ஒட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் ...

புதுடெல்லி: நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த ...

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ...

ரஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஆர்த்தி ( வயது 20).அந்த பகுதியில் உள்ள வைரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மயங்கி விழுந்து விடுவார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆர்த்தி நேற்று ...

ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் 28 .7. 2023 இன்று கல்லூரியின் நிறுவனர் திரு.M.துரைசாமி அவர்களின் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுகுணா மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்ற பள்ளிகளின் ...

என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை           ...

கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில்   கல்லூரியின் நிறுவனர் துரைசாமி   நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வனிதா தலைமையில் நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி கள மேலாளர் குண பிரகாஷ் முன்னிலை வகித்தார் பாரத ஸ்டேட் ...