கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...

அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் ...

தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக ...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...

பசுமை மற்றும் தூய்மையான இமாச்சல்பிரதேசம் என்ற இலக்கை அடையும் நோக்குடனும், இ-வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில அரசுத்துறைகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால், மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அம்மாநில அரசுத் துறைகள் ...

கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...

மருத்துவமனை படிக்கட்டில்இருந்து தவறி விழுந்து காவலாளி பலி. கோவை ஜன1 கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு ...

கோவை சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை வார்டன் “சஸ்பெண்ட்'” கோவை ஜன 1 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று ...

வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ...