தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மே மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரலிலேயே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதே நடைமுறை தொடரும் என அரசியல் வட்டாரங்கள் கணித்திருந்தன. இருப்பினும், தேர்தல் பணிகளை ...
நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி-காஜியாபாத் – மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. ...
பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (2026-2029) தேர்த்ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் (ஜி.கே. மணியின் மகன்) அபார வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை முதல் சென்னை அண்ணா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஷால், மாரி ...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி சார்பில் வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவையில் இந்த தேர்வு எழுத 103 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை பெரிய கடை வீதியில் ...
வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி ...
டெல்லி: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் தான் இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த சமயத்தில் சிபிஐ தனது ...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு பிறப்பிலேயே ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை ...
பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு அதிரடி திருப்பம். ஐரோப்பிய வங்கிகள் இந்தியாவில் கால்பதிக்க அனுமதிப்பதில் இருந்த சிக்கல்களை இந்தியா தற்போது உடைத்தெறிந்து உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய வங்கி கிளைகளை தொடங்க இந்தியா கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இது வெறும் ...
தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சிறிதளவும் சரிவில்லாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனவரி 29, 2026 தேதியான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ...
கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தில் இருந்து இறங்கி அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், நஞ்சப்பா ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வாகனங்களும் உட்பிலிபாளையம் ரவுண்டான வழியாக செல்கின்றன.அங்கு வாகனங்கள் அதிக அளவு வருவதால் விபத்து ...












