கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம்  ...

திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் ...

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்பு அடைந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக அதிக அளவில் மழை கொட்டியதால் தென் மாவட்டங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அம்பலத்தரசு( மாநில தலைவர் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்) தலைமையில் கா குப்புசாமி எம்ஏபிஎல் வரவேற்புரை ஆற்றினார் பி சுப்பிரமணியன் எம் ஏ மாநில பொருளாளர் கே சிதம்பர பாண்டியன் எம் எம் கருப்பையா ...

திருச்சி ஸ்ரீரங்கம் எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் வயது (21) இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வசனங்களை பேசி ரீல்ஸ் செய்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார் இதனைத் தொடர்ந்து நேற்று எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அறிவாலுடன் முகேஷ் ...

மக்களுடன் முதல்வா் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 ஸ்ரீரங்கம் தேவி அரங்கம், எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம், லால்குடி ஊராட்சி ஒன்றியம் ...

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதியில் டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை ...

தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக ...