கோவை : விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. . இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள். கோவையில் பல்வேறு இடங்களில் இந்து ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பொன்னுத்து மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன . இதில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது . இந்த நிலையில் துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி கதிர் நாயக்கன்பாளையம் கணபதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், புதிய தாசில்தாராக, காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி, தாராபுரம் தாசில்தாராக நேற்று புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் தாசில்தாராக இருந்த ஜெகஜோதி, தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இன்று பொறுபேற்று கொண்டார். புதிய தாசில்தார் கோவிந்தசாமியை கிராம நிர்வாக ...
இராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்கு பெறச் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அகாடெமியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ரூபிக் கியூபில் பல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ,வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...
சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். https://youtu.be/kPBBWY2_twI?si=EjWYAUuz9Vg3MMk8 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன. அப்போட்டியில் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஊர் மக்கள் சார்பாக கீழக்கரை மக்கள் பொது தளம் மற்றும் நகர் SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து டிரைவர் அப்துல் பஹத் என்பவருக்கு விருது வழங்கபட்டது.. விருது பெற்றதை தொடர்ந்து மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது நேரில் சென்று டிரைவர் அப்துல் பஹத் ...
கோவை அருகே மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடி மக்களுக்கான ப்ரீமியம் குடியிருப்பு வளாகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழா இன்று (30ந்தேதி)காலை நடைபெற்றது .விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுஅதுல்யா சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்கள். ...
நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் ...
சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரபல நடிகையான வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது . இந்திய கடலோர ...













