ஜெனீவா: ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நிகழும் மனிதநேய நெருக்கடி ஏற்பதற்கில்லை. போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது மட்டுமே ஒரு வழி’ என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா ...

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள் விழுவதுடன், மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உதகை- ...

திருப்பதி: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம். ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று ...

இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ...

நீலகிரி மாவட்ட உதகை நகரின் முக்கிய சாலையான எட்டின்ஸ் சாலையில் பழைய பால்டெய்ரி அருகே PNR லாட்ஜின் முகப்பு பகுதியில் பெரிய கால்வாயில் சேறும் சகதியும் முட்புதர்களும் மண்டிக்கிடந்து மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மத்திய சாலையிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அங்குள்ள கடைக்காரர்களுக்கும் மிகவும் இடையூராகவும் பாதிப்பாகவும் இருந்ததை அப்பகுதி நண்பர்கள் தெரிவித்தனர். உடனே ...

கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் சொத்துக்களை தவறுதலாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் என பொது மக்களின் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் பல மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான எந்தெந்த சொத்துக்கள் கண்டறியப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்களின் பத்திர பதிவு தடை ...

கோவையை அடுத்த துடியலூர் பக்கம் உள்ள வரப்பாளையம் மலைப்பகுதி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில்படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் நிலை தடுமாறி ரோடு ஓரப்பள்ளத்தில் இறங்கியது .இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் தங்களது இருக்கையில் இருந்து சரிந்து ...

வடக்கு மண்டல போலீஸ் ஐஜி டாக்டர் என் கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி பொன்னி மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருத்தணியில் பணியாற்றிய ராக்கி குமாரி திருவள்ளூர் நகருக்கும் திருவாலங்காட்டில் பணியாற்றிய நாகபூ ஷணம் புல்ல ரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் திருவள்ளூர் நகரில் பணியாற்றிய சுசிலா ...

இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில் பேசப்படுகிறது. லட்சத்தீவின் வளர்ச்சிக்காகவும் கிரிமினல் சட்டங்களில் மாற்றம் செய்ததற்காகவும் இந்த நிலப்பரப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேலுக்கு எதிராக இங்கு ...

வரும் (15.01.2024) திங்கள்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்: லிட் கும்பகோணம் கழகம் சார்பில் (11.01.2024 – வியாழக்கிழமை) முதல் (14.01.2024 – ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், ...