பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ...
வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது. நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ...
கோவை : பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு படித்தபோது ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார் .பின்னர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனால் இழப்பீடு கோரி கோவை மோட்டார் ...
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது. அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ...
கோவை மாநகரில் உள்ள சிக்னல்கள் மற்றும் ரவுண்டானாவில் போக்குவரத்து போலீசருக்கு நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை சுங்கம் ரவுண்டானா பகுதியில் ஷார்ப் ஷூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் குளிர்சாதன வசதி, மின்விசிறி, கண்காணிப்பு கேமரா, திரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் மற்றும் ஒலிபெருக்கி போன்ற நவீன வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு ...
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது .இங்கு நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத ...
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில், மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொருளாளா் சையது அபுதாஹிா் தலைமை வகித்தாா். மாமன்ற ...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா், தீயணைப்பாளா் பதவியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 3,359 பணியிடங்களுக்கு 2.84 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெற்றி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தேர்வு மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி, கரூா், ...
மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இந்த ...
குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் ...













