சென்னையில் உள்ள ஆமைகள் சரணாலயத்தில் புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை தொழிலாளர்கள் மெதுவாக கடலில் விட்டனர் . புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லியின் ஆமைகளின் நம்பமுடியாத பயணத்தை பற்றி  சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து சாஹு அவர்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலத்திற்கு முந்தியது இந்த ...

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, காஞ்சி மாநகரை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 56) இவரது மனைவி சுமதி ( வயது 52) இவர்கள் சவுரிபாளையத்தில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தனர் . அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனோகரனும் , அவரது மனைவியும் காரில் கனியூர் டோல்கேட் அருகில் வைத்து ஜோடியாக விஷம் ...

கோவை பீளமேடு அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49) இவர் உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மறுநாள் ...

கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பி. முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனிஸ்,செயலாளர் சூலூர் குணசிங், ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா ஆகியோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை ஒரு காரில் வருமான வரி துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கணினியில் பதிவான விவரங்களை சரிபார்த்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் மருத்துவமனை வரவு செலவு தொடர்பான ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். அதன் பின்னர் அந்த வருமானவரித்துறை ...

தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை மியாட் ரயில் நிலையத்திற்கு இடையே மோட்டார் சைக்கிளில் வண்டியை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்கும் போது அதி வேகமாக வந்த ரயில் மோதி தூக்கி எறியப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு சதீஷ் வயது 40 ஹீரன் ...

நீலகிரி மாவட்டம் 3 மாதங்களாகவே கடுமையான வெயிலின் தாக்கத்தால் உதகையில் பல பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இன்று உதகையில் திடீரென்று மழை பெய்தது மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது. உதகை: நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நீலகிரி ஒரு குளிர் பிரதேசம் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. காலை ...

கோவை அறிவொளி நகர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்தவர் சிமிகா ( வயது 25) இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட்டில் வசிக்கும் திருநங்கை சாரோ என்பவருடன் சேர்ந்து சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாரோ வீட்டில் இல்லாத நேரம் சிமிகா விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...

கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் பொள்ளாச்சியில் இன்று மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 462 பேர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மீன்கரை ரோட்டில் நேற்று மினி பஸ் பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த கேரள மாநிலம் கோவிந்தாபுரம் மோகன புதூரை சேர்ந்த மகேந்திரன் ( வயது 29 ) பின்னால் இருந்த பிரகாஷ் ( வயது 40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காகபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ...